tag:blogger.com,1999:blog-548085074637475710.post5430180611938580311..comments2023-09-06T06:37:26.591-07:00Comments on எனது டைரிக் குறிப்புகள்: சில நேரங்களில் சில மனிதர்கள் வாசிப்புNathanhttp://www.blogger.com/profile/14447757691347670583noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-548085074637475710.post-36709885016190267972012-01-31T13:10:54.335-08:002012-01-31T13:10:54.335-08:00பேயோனைஎல்லாம் மீள் ட்விட்டுகிறார்.. கவனித்தீர்களா ...பேயோனைஎல்லாம் மீள் ட்விட்டுகிறார்.. கவனித்தீர்களா சார்.. ;)அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-81528331330285317742012-01-31T13:08:28.864-08:002012-01-31T13:08:28.864-08:00<>
என்னென்ன புத்தகங்கள் வாங்கினீர்கள் என்று...<><br /><br />என்னென்ன புத்தகங்கள் வாங்கினீர்கள் என்று ஒரு தனிப் பதிவு போட்டால் நாங்கள் ஓசி கேட்டு வாங்கிப் படிக்க உதவியாயிருக்கும்.. :))<br /><br />"முக்கிய பாத்திரம் - எனது ஆணாதிக்க புத்தி"<br />++<br /><br />இந்நாவலை நான் வாசித்ததில்லை தோழர் .. வாசிக்கும்படி தூண்டுகிறது உங்களது பகிர்வு..<br /><br />ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்" நீங்கள் வாசித்து முடித்துவிட்டதாக பட்சி சொல்கிறதே..அதை பற்றியும் பகிர்ந்தாலென்ன? வனவாசம் தங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றென கேள்விப் பட்டிருக்கிறேன்..பல முறை திரும்ப திரும்ப வாசிக்கும் நூலெனவும். அது குறித்தும் விரிவாக பகிருங்களேன்.அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-41343685914250178772012-01-24T21:01:03.881-08:002012-01-24T21:01:03.881-08:00அப்படியெல்லாம் நான் இலக்கியவாதியெல்லாம் இல்லை தல.....அப்படியெல்லாம் நான் இலக்கியவாதியெல்லாம் இல்லை தல... ஒரு கதை படித்தேன் அதை பற்றி இங்கே எழுதியிருக்கேன்... இன்று/அடுத்த பதிவு உங்களை பற்றித்தான் எழுதப் போகிறேன்...Nathanhttps://www.blogger.com/profile/14447757691347670583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-36706937838250623342012-01-24T20:21:47.788-08:002012-01-24T20:21:47.788-08:00தல எதிர்பார்த்தது நடந்ததில் மிக்க சந்தோஷம்... :)தல எதிர்பார்த்தது நடந்ததில் மிக்க சந்தோஷம்... :)Nathanhttps://www.blogger.com/profile/14447757691347670583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-76462436986326168582012-01-24T19:47:39.466-08:002012-01-24T19:47:39.466-08:00அய்யய்யோ, இனிமே இலக்கியம் பற்றி ட்வீட் போடுவாரே அவ...அய்யய்யோ, இனிமே இலக்கியம் பற்றி ட்வீட் போடுவாரே அவ்வ்வ்வ்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-34775875682836306482012-01-24T19:26:29.513-08:002012-01-24T19:26:29.513-08:00>>சுமார் ஒரு வருடம் கழித்து, பலருடைய அறிவுரை...>>சுமார் ஒரு வருடம் கழித்து, பலருடைய அறிவுரையை ஏற்று<br /><br />அண்ணே, நான் எவன் பேச்சையும் கேட்க மாட்டேன்னு அன்னைக்கு சொன்னீங்களே? அவ்வ்வ்வ்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-8296750833077572762012-01-24T19:24:50.430-08:002012-01-24T19:24:50.430-08:00மொத கடலை ஹி ஹிமொத கடலை ஹி ஹிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com